மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அமைப்புசாரா தொழிலாளர் திட்டத்தில் புதிய மாற்றம்!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! அமைப்புசாரா தொழிலாளர் திட்டத்தில் புதிய மாற்றம்! மத்திய அரசுஅடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒன்றை 2015-ம் ஆண்டு அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் தொடங்கியது. இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேருவோருக்கு ஓய்வூதியம், மகப்பேறு கால உதவி, கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, அரசு காப்பீட்டு திட்டம், பணிக் காலத்தில் இறந்தால் நிவாரணத்தொகை உள்பட பல்வேறு நிவாரணத் தொகை மற்றும் நல உதவிகள் கிடைக்கும். அமைப்பு சாரா … Read more