அமித்ஷாவை பார்க்கணும்!.. ஏற்பாடு பண்ணுங்க ப்ளீஸ்!. கெஞ்சினாரா ஓபிஎஸ்?!…
ஜெயலலிதா கருணையால் 3 முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெ.வின் மறைவுக்கு பின்னரும் சசிகலா இவரையே முதல்வராக நியமித்தார். எனவே, கெத்தாக வலம் வந்து கொண்டிருந்தார் ஓபிஎஸ். ஆனால், திமுகவுடன் நெருக்கம் காட்டுவதாக சொல்லி இவரை மிரட்டி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்து வாங்கினார் சசிகலா. அந்த கோபத்தில் ஜெ.வின் சமாதியில் போய் அமர்ந்து தியானம் செய்தார் ஓபிஎஸ். அதன்பின் செய்தியாளர்களிடம் என்னை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் என பேட்டி கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார். மேலும், … Read more