இதைவிட மோசமாக யாரும் துரோகம் செய்ய முடியாது! மத்திய அரசு மீது ராமதாஸ் குற்றசாட்டு
மத்திய அரசின் சார்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்றும்,மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பணிகளில் ஓபிசி இடஒதுக்கீடு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் முக்கியமானதான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் (ஓ.என்.ஜி.சி) பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நிலையிலான பணி நியமனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான … Read more