புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி!

The sea color suddenly changed in Puduvai! People are shocked!

புதுவையில் கடல் நிறம் திடீரென மாறியது! மக்கள் கடும் அதிர்ச்சி! புதுவையில் வார இறுதி நாட்களில் கடற்கரை அருகே சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கமான ஒரு விஷயம் தான். அது போல் நேற்றும் கடற்கரை, பாரதி பூங்கா, நோனங்குப்பம், படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்களிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் கடற்கரை சாலையில் தலைமைச் செயலகம் … Read more

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு! காரணம் இதுதான்

Dead sea shore! This is the reason

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு! காரணம் இதுதான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடற்கரை உள்ளது. அந்த கடற்கரையில் நேற்று மாலை சுமார் 4 அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர்  அவர்களின் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வனசரக அலுவலர் ரவீந்திரன் நேரில் சென்று அங்கு ஆய்வுகளை செய்தார். உயிரிழந்த கடல் பசுவை திருச்செந்தூர் … Read more