நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!! அரசின் திடீர் உத்தரவு!!
நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை!! அரசின் திடீர் உத்தரவு!! இந்தியாவில் தற்போது கோடைகாலம் என்பதால், சூரியன் அதன் வேலையை தொடங்கிவிட்டது. வட மற்றும் தென் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் உச்சம் தொட்டுள்ளது. இந்திய நாட்டில் வெப்பத்தின் தாக்கம் 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனவே இந்தியாவின் தலைநகரான டெல்லியில், அதிக வெப்பம் காணப்படும் என கூறியது மத்திய அரசு. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பணிநேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். … Read more