குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை- ஸ்டாலின் அறிவிப்பு!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று நடந்த சட்டசபையில். குடும்ப தலைவிகளுக்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இது குறித்து சட்டசபையில் தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சி ஒரு நல்ல ஆட்சியாக செயல்பட்டு வருகிறது என்பதை நினைத்து நான் பெருமை கொள்வேன். மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், இதுவரை மட்டும் 265 கோடி பயணங்களை மகளிர் பயணித்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இருந்து 1000 ரூபாய் உதவி தொகையையும் … Read more

தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார் !

தனியார் நிறுவனத்திடம் மாற்றப்பட்ட – ஆதார்! இந்திய குடிமக்களின் அடையாளமாக இருக்கும் ஆதார் அட்டை முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. வங்கியில் கணக்கு வைக்க வேண்டும் என்றாலும், பேருந்து, இரயில் போன்ற பயணச்சீட்டுகள் முன் பதிவு செய்ய வேண்டும் என்றாலும் அனைத்து செயல்களிலும் ஆதார் முக்கிய பங்கு வகிக்கிறது. தனி நபரின் அடையாளமாக இருக்கும் ஆதாரை முதலில் அரசு  அறிமுகப்படுத்தியது. ஆதார் புதுப்பிக்க வேண்டும் என்றாலும், பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் அரசு இ-சேவை மையம் சென்று … Read more

ஆடியோவில் சிக்கிய பி.டி.ஆர் – திமுக தலைமைக்கு வந்த அடுத்த சிக்கல் 

ஆடியோவில் சிக்கிய பி.டி.ஆர் – திமுக தலைமைக்கு வந்த அடுத்த சிக்கல் திமுக நிதி அமைச்சர் தியாகராஜனும், திமுகவும் ஒரு பிரச்சனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் பி.டி.ஆர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆடியோவை, சமூக வலைத்தளத்தில்  சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். அந்த ஆடியோவில் பி.டி.ஆர் “ கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் சேர்ந்து 30 ஆயிரம் கோடி சேர்த்துள்ளார்கள். இவர்களது தந்தையோ, தாத்தாவும் கூட இவ்வளவு சம்பாதிக்கவில்லை. இந்த பணம் … Read more

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

வங்கி வேலைக்கு இனி ரேஷன்கார்டு போதும்!! வெளியான சூப்பர் அறிவிப்பு!! ஏழைகளுக்கு இலவசமாகவும், குறைந்த விலையிலும் உணவு, மளிகை பொருட்களை மத்திய, மாநில அரசு வழங்கி வருகிறது. ரேஷன்கார்டு வைத்து இருபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி, மற்ற சலுகைகளும் கிடைக்கும் என்று எத்தனை பேருக்கு தெரியும். ரேஷன்கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் மட்டுமின்றி மக்களுக்கு பயன்படும் பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் ரேஷன் அட்டையை முகவரி சான்றாக பயன் படுத்த, சமையல் எரிவாயு அடுப்பை … Read more

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

விஜயகாந்த் எழுவார் வெற்றி பெறுவார் – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு சென்னை கோயம்பேட்டில் இன்று காலை ரமலான் நோன்பு திறப்புவிழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பேசியனார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய அவர்.., ஆண்டுதோறும் தேமுதிக அலுவலகத்தில் ரமலான் நோன்பு திறப்பு விழா நடைபெறும், தேமுதிக ஜாதி, மதம் என பாகுபாடு பார்க்காத ஒரு கட்சி என்பது அனைவர்க்கும் தெரியும். தேமுதிக என்றென்றும் இஸ்லாமியர்களுக்கு தோழனாக, சகோதரன், சகோதரியாக இருக்கும். என் கணவர், … Read more

100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள்

100 வேலை திட்டம் பற்றி புகார் – விசாரணையில் அதிகாரிகள் தென்காசி மாவட்டம் தாருகபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர், 100 வேலை திட்டத்தில் தவறு நடப்பதாகவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர், தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு பதில் மனுவை அனுப்பியுள்ளார். மணிகண்டன் அளித்த புகார் தவறு, சில அரசியல் சூட்சியாளர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு … Read more

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை

பிளஸ் 2 ரிசல்ட் தேதி மாற்றவேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிந்த நிலையில், தேர்வுதாளை திருத்தும் பணி வெகு விரைவாக நடந்து கொண்டிருக்கிறது. தேர்வு ரிசல்ட் வருகிற மே 5ம் தேதி வெளியிட வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மே 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 5ம் … Read more

தடம் புரண்ட சரக்கு இரயில்! – மாற்று பாதையில் விரைவு இரயில்

தடம் புரண்ட சரக்கு இரயில் – மாற்று பாதையில் விரைவு இரயில் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு சரக்குகளை ஏற்றி செல்லும் சரக்கு இரயில்,  இன்று காலை 3மணிக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை இரயில் நிலையம் அருகே தடம் புரண்டுள்ளது. இரயில் இன்ஜினிலிருந்து 3வது பெட்டி முதல் 8வது பெட்டி வரை தண்டவாளத்தை விட்டு இறங்கியுள்ளது. சரக்கு இரயில் தடம் புரண்ட காரணத்தால், அந்த வழியே செல்லும் விரைவு இரயில்களும், அதாவது சேலத்திலிருந்து தருமபுரி செல்லவேண்டிய விரைவு இரயிலும், … Read more

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை!

திருமணம் நின்று போனதால் –விரக்தியில் இளைஞர் தற்கொலை! செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த பொன்மார் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்ற 28  வயது இளைஞர் சுயதொழில் செய்து வந்தார். இவருக்கும் மறைமலை நகரை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கும் கடந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது, இவர்களது நிச்சயதார்த்தம் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திவ்யாவிற்கு இதற்கு முன் வேறொருவருடன் காதல் இருந்துள்ளது, திருமணம் பேச்சு எடுத்தவுடன் திவ்யா, நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். என்று சொல்லியிருகிறார். … Read more

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா?

சென்னையானது பெண்களின் பாதுகாப்பு நகரமா? இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கப்படும் நகரம் சென்னை என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை காவல்துறை மானியக் கோரிக்கை கூட்டத் தொடர் நடைபெற்றது, அந்த கூட்டத் தொடரில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டார். அப்போது காவல்துறை கொள்கை விளக்கம் குறித்து சில தகவல்கள் வெளியாகின. “காவல்துறை இயக்குனரின் தலைமையின் கீழ் 5 கூடுதல் காவல் ஆணையர்கள் 7 காவல் இணை ஆணையர்கள் 31 காவல் துணை ஆணையர்கள், என … Read more