அருவியில் குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம்! சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி!
தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது.அதேபோல கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் பருவமழை தொடங்கியுள்ளதால் மழை பொழிந்து வருகிறது.ஆனால் இதன் காரணமாக, விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பருவமழை தான் என்றாலும் கூட அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற கூற்றினடிப்படையில் அளவுக்கதிகமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்திருக்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில், பருவ மழையின் காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து … Read more