Old man

கொரோனா அறிகுறியால் முதியவரை வீட்டைவிட்டு வெளியே தள்ளிய கொடூரம்!
Jayachandiran
சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறி நிலையில் இருந்த 60 வயது முதியவரை உறவினர்களே வெளியேற்றிய துயர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறி நிலையில் இருந்த 60 வயது முதியவரை உறவினர்களே வெளியேற்றிய துயர சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.