இந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்!
இந்த வயதிலும் இப்படி ஒன்று சாத்தியமா? அசந்து போன மக்கள்! கொரோனா இரண்டாவது அலை அனைவரையும் வாரி சுருட்டி விடும் போல பலரை பாதித்து, உயிரை மாய்த்து வருகிறது.தற்போது நடக்கும் சம்பவங்கள் அனைவரும் அறிந்ததே.எல்லாவற்றிலும் தடை நீடிக்கிறது. இந்நிலையில் 105 வயதுடைய ஒருவர் ஐந்தே நாட்களில் கொரோனாவை விரட்டி வீடு திரும்பி உள்ளார் என்றார் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் கர்நாடகா மாவட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.கர்நாடகாவில் மைசூர் அருகே உள்ள ஹாரோஹள்ளியை சேர்ந்த … Read more