டோக்கியோ ஒலிம்பிக் மகளிருக்கான பேட்மின்டன் போட்டி வெண்கலம் வென்றார் பிவி சிந்து!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். 2016 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் பி.வி. சிந்து இந்த நிலையில், இந்த வருடம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் உலகின் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் சீனாவின் வீராங்கனை கீபிங் 21- 13 21 க்கு 15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் பி.வி.சிந்து. இவருக்கு … Read more