ஒயின் ஷாப்பிற்கு இப்படி சென்றால் தான் இனி சரக்கு! அரசின் அதிரடி உத்தரவு!

ஒயின் ஷாப்பிற்கு இப்படி சென்றால் தான் இனி சரக்கு! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது கடந்த வருடம் அதிக அளவு தீவிரம் காட்டியது. அதனையடுத்து இந்த வருடம் ஏற்றம் இறக்கமாக இருந்தது. மூன்றாவது அலை அதிக அளவு மக்களை பாதிக்கும் என்று கூறினர். ஆனால் அதன் தாக்கம் சற்று குறைவாகத்தான் காணப்பட்டது. வழக்கம்போல் தொற்று குறைந்ததும் அரசாங்கம் அனைத்து துறைகளிலும் விதித்த கட்டுப்பாடுகளை நீக்கியது. மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். ஆனால் தற்பொழுது … Read more

தொற்று பாதிப்புகள் குறைவு! தகர்க்கப்படும் தளர்வுகள்?

Infections are less! Relaxation to be demolished?

தொற்று பாதிப்புகள் குறைவு! தகர்க்கப்படும் தளர்வுகள்? கொரோனா  தொற்றானது சீன நாட்டிலிருந்து உருவெடுத்து அனைத்து நாடுகளிலும் பரவி இன்றுவரை மக்களை விடாமல் துரத்துகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த கொரோனா தொற்றானது  புதிய பரிமாற்றத்தை எடுத்து மக்களை பெருமளவு பாதிக்கிறது. முதலில்கொரோனாவாக  இருந்தது நாளடைவில் டெல்டா டெல்டா பிளஸ் வகையாக மாறியது. தற்பொழுது ஒமைக்ரான் தொற்றாக மாறி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுது தான் மக்கள் இரண்டாம் அலையின் பிடியில் இருந்து விடுபட்டு தங்களின் … Read more

இது இல்லாமல் சென்றால் ரூ 500 அபராதம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

A fine of Rs 500 if you go without it! Tamil Nadu government's action!

இது இல்லாமல் சென்றால் ரூ 500 அபராதம்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று கடந்த இரண்டு வருடங்களாக மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இன்றுவரை குறைந்தபாடில்லை. மக்கள் அனைவரும் கொரோனா தொற்றுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது. அவர் மக்கள் வாழ பழகிக் கொண்டால் தொற்று மக்களை விடுவதாக இல்லை.ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய தோற்றத்தை உருவாக்கி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பி வருகிறது. அந்த வகையில் இம்முறை டெல்டா … Read more

உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!

Elders call this number immediately! New project coming straight home!

உங்களது பொங்கல் தொகுப்பில் ஏதேனும் பிரச்சனையா? இதோ உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்! தற்பொழுது கொரோனா தொற்றானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளது. பண்டிகையின் காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகளவு கூட்டம் கூடுவர். இதனையெல்லாம் தடுக்க மாநில அரசு அதிக கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு முன்பு டோக்கன் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்றவர்கள் தனிமனித இடைவெளி கடைபிடித்து பொங்கல் பரிசு வாங்கி செல்கின்றனர். … Read more