பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் சிவபெருமான் ஆலயம்!

பிரம்மஹத்தி தோஷத்தை போக்கும் சிவபெருமான் ஆலயம்!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிக்கேரியில் அமைந்துள்ளது ஓம்கரேஸ்வரர் கோவில். மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருப்பது இந்த கோவிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. இந்த கோவிலின் நடுவே குவி மாடமும், நான்கு புறங்களிலும் ஸ்தூபிகளும் அமைந்துள்ளன. மேலும் அதனை சுற்றி ரிஷபங்களும், இருக்கின்றன. குவி மாடத்திற்கு மேல் முலாம் பூசப்பட்ட உருண்டையும், திசை காட்டும் கருவியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் முன் வைக்கும் அனைத்து விதமான வேண்டுதல்களும், நடைபெறும் என்றும், சொல்லப்படுகிறது. தங்களுடைய வேண்டுதல்கள் எல்லாம் … Read more

ஓம் வடிவில் இருக்கின்ற அதிசய கோவில்!

ஓம் வடிவில் இருக்கின்ற அதிசய கோவில்!

மத்திய பிரதேசத்தில் இருந்து 281 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்றது ஓங்காரம் இங்கே ஓங்காரேஸ்வரர் அருள்பாலித்து வருகிறார் எனவும் இவரை அழைக்கிறார்கள். இது மலைமுகட்டில் இருக்கின்ற சுயம்பு லிங்கமாகும். இந்த தளத்தில் இருந்து தான் பாணாசுரன் ஒவ்வொரு தினமும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விட்டதாக சொல்லப்படுகிறது. அது தான் சாளக்கிராம கற்களாக மாறியதாக சொல்லப்படுகிறது. இங்கே ஜோதிர்லிங்கம் தோன்றுவதற்கு காரணமான விந்தியமலை முதலில் ஓங்கார வடிவில் மண்ணால் பீடம் அமைத்து அதில் சிவலிங்கம் வைத்து பூஜை … Read more