நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு
நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம்! ஒரு லட்சம் வழங்க உத்தரவு. தமிழகத்தில் கடந்த வாரம் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கி தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் 22-4-2023 அன்று குளிக்கச் சென்ற கன்னங்குறிச்சி கிராமம். கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 17) மற்றும் பாலாஜி, (வயது … Read more