வெளியான புதிய கருத்து கணிப்பு! படுகுஷியில் எடப்பாடியார்!

வெளியான புதிய கருத்து கணிப்பு! படுகுஷியில் எடப்பாடியார்!

சட்டசபை தேர்தலில் எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என புதுயுகம் தொலைக்காட்சி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி அதனை வெளியிட்டு இருக்கிறது. இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 20 நபர்கள் என்று அடிப்படையில் 2900 வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதில் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணிக்கு 46.5 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. திமுக கூட்டணிக்கு இந்தப்பகுதியில் 38.5 சதவீத … Read more

வெளியான கருத்து கணிப்பு! பெரு மகிழ்ச்சியில் பாஜகவின் முக்கிய புள்ளி!

வெளியான கருத்து கணிப்பு! பெரு மகிழ்ச்சியில் பாஜகவின் முக்கிய புள்ளி!

நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் களமிறங்கிய தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், தேர்தல் முடியும் வரையில் எந்த ஒரு கருத்து கணிப்பு வெளியிட கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.இருந்தாலும் நடைமுறை வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பு யார் பக்கம் இருக்கிறது என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த விதத்தில் தமிழகத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி வெளியிட்ட கருத்துக் கணிப்பை பார்த்தோமானால் … Read more

கோவையில் மகுடம் சூடும் அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் திமுக!

கோவையில் மகுடம் சூடும் அதிமுக கூட்டணி! அதிர்ச்சியில் திமுக!

தமிழகத்தில் தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை விதிக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்ற நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்தல் கருத்துக் கணிப்பை வெளியிட்டு இருக்கிறது.அந்தக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சுமார் 124 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருக்கின்றது. அதேபோல திமுக சுமார் 94 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதே வேளையில் 15 தொகுதிகளில் திமுகவிற்கு இழுபறி … Read more