சூடான் விவகாரம்! ஆப்ரேஷன் காவேரி திட்டம் தயார் 

சூடான் விவகாரம்! ஆப்ரேஷன் காவேரி திட்டம் தயார் . சூடான் நாட்டில் கடந்த சில நாட்களாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து வருகிறது, இதில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், 3,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். சூடானில் சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, 72 மணிநேர போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது என கூறப்பட்டது. இந்த போர் ஒப்பந்தங்களையும் மீறி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், சூடானில் … Read more