இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி! 

இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி! கூட்ட நெரிசலில் 4 பெண்கள் பலி!  வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் இலவச புடவைகள் வழங்கும் நிகழ்ச்சியில் நெரிசலில் 4 பெண்கள் உயிரிழந்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜின்னா பாலம் அருகே தனியார் நிறுவனம் சார்பில் இலவச வேட்டி சேலைகள் வழங்குவதற்கு டோக்கன் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது இலவச புடவையை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பெண்கள் டோக்கன் வாங்குவதற்கு அந்த இடத்தில் குவிந்தனர்.  டோக்கனை வாங்குவதற்கு ஒருவரை ஒருவர் முண்டியடித்து … Read more

ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!

ரெயிலில் இப்படியும் இடம் பிடிக்கலாம்! உயிருடன் மீண்டு வந்த இரண்டாம் சந்திரமுகி!  மெட்ரோ ரயிலில் இடம் பிடிப்பதற்காக இளம் பெண் ஒருவர் சந்திரமுகி போல் வேடம் அணிந்து அனைவரையும் பயமுறுத்தி அதில் வெற்றி பெற்று வெற்றிகரமாக இடத்தை பிடித்துள்ளார். மெட்ரோ  ட்ரெயினில் காலை மாலை என இரு வேளையும் பணி நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.  இதில் நின்று கொண்டு செல்வதே பெரும்பாடு எனும் போது அதற்கு இடம் கிடைத்தாலே போதும் என்ற சூழல் காணப்படும். கல்யாண … Read more