மூன்றாம் அலைக்கே தயார் என்று சொன்ன மாநில மக்களுக்கு ஏற்பட்ட கதி!

What happened to the people of the state who said they were ready for the third wave!

மூன்றாம் அலைக்கே தயார் என்று சொன்ன மாநில மக்களுக்கு ஏற்பட்ட கதி! கொரோனாவின் இரண்டாவது அலையினால் உலகமெங்கும் மக்கள் அவதியுரும் நிலை ஏற்படுகிறது.எல்லா மாவட்டங்களிலும் மக்கள் பல தேவைகளுக்காக அவதியுறுகின்றனர். மாநில அரசுகள் பல முயற்சிகள் எடுத்தாலும் மருத்துவமனைகளில் இருந்து வெளியே வருபவர்களை காட்டிலும், உள்ளே சிகிச்சைக்கு செல்பவர்கள் அதிகம் உள்ளதால் மருத்துவர்கள் மற்றும் அரசு என்ன செய்வதென்று தெரியாமல் கலக்கமடைந்துள்ளன. இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலமான லக்னோவில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், … Read more

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு!

Will oxygen production start? People expect!

ஆக்சிஜன் உற்பத்தி துவங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு! கொரோனாவின் இரண்டாவது அலையில் கொரோனா மிக வேகமாக பரவி வரும் நிலையில், மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மக்கள் மிகவும் அவதியுறுகின்றனர்.சிலபேர் ஆக்சிஜன் கிடைக்காத காரணத்தினால் உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்குவதற்காக அனுமதி கோரியிருந்தது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் அனுமதியளித்து ஆணை பிறப்பித்தது.தமிழக அரசும் இதை செயல்படுத்த அனுமதியளித்தது.இதனை தொடர்ந்து கண்காணிப்பு குழு … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! அசம்பாவிதத்தினால் பல நோயாளிகள் பரிதாப பலி!

No lack of oxygen! Many patients die tragically due to accident!

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை! அசம்பாவிதத்தினால் பல நோயாளிகள் பரிதாப பலி! கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதிலும் கோர தாண்டவம் ஆடுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் பல போராட்டங்களுக்கு பிறகு கிடைத்தாலும் பல மருத்துவ துறை சார்ந்த பிரச்சனைகளால் இன்னும் அது முழுமையாக மக்களை சென்று சேர்வதில்லை. இது பல பேரின் உயிர்கள் பலியாக காரணமாக அமைகிறது. அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.இருந்தபோதிலும் கொரோனாவின் தாக்கம் என்னவோ அதிகரித்து … Read more

ஆக்சிஜன் சப்ளை குறைத்தது மத்திய அரசு!அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு!

Central government reduces oxygen supply! Minister announces!

ஆக்சிஜன் சப்ளை குறைத்தது மத்திய அரசு!அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா 2 ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தருவாயில் உயிரிழப்புகளும் உச்சத்தில் போய்க் கொண்டிருக்கின்றன.கடந்த ஒரு வருடமாக மக்களை வாட்டி எடுக்கும் கொரோனாவின் பாதிப்பு குறையுமா என அனைவரும் எதிர்பார்க்கும் தருவாயில் அதன் தாக்கமோ மாநிலத்திற்கு மாநிலம் வைரஸ் உருமாற்றம் அடைந்து மக்களிடையே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு யுக்திகளையும்,கட்டுப்பாடுகளையும் … Read more

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை!

Accelerated corona! Frightening lack of oxygen!

வேகமெடுக்கும் கொரோனா! அச்சமூட்டும் ஆக்சிஜன் பற்றாக்குறை! கொரோனா 2-ம் தொற்றானது அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது. அந்தவகையில் டெல்லி,குஜராத்,மகராஷ்டிரா,தமிழ்நாடு போன்றவற்றில் அதிக அளவு கொரோனா தொற்று வருகிறது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இருப்பினும் தொற்று பரவுவது குறையவில்லை.அதனால் பல மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். அந்தவகையில் இன்று முதல் நமது தமிழ்நாட்டில் அனைத்து கடைகளும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளித்துள்ளனர்.இந்த நடை முறையானது  நாளை … Read more

மக்கள் தவிப்பு! ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தது!

People are suffering! Oxygen cylinders arrived in Chennai!

மக்கள் தவிப்பு! ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தது! கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில் கோரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகுந்த தாக்கங்களை ஏற்படுத்தி உள்ளது.அதன் காரணமாக டெல்லி,மத்திய பிரதேசம்,உத்தர பிரதேசம்,மற்றும் தமிழ்நாடு ஆகியவை எண்ணிலடங்கா பாதிப்புகளை அடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இத்தாலி,ஜெர்மன்,இங்கிலாந்து நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தேவையான உதவிகள் செய்கிறோம் என உலக நாடுகள் பல முன் வந்தது.வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும், மருத்துவமனைகளில் போதிய இட வசதி இல்லாமலும், தீ விபத்துக்களாலும் பலர் … Read more