இவர்களின் பணி நியமனம் இனி செல்லாது! உயர்நீதி மன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!
இவர்களின் பணி நியமனம் இனி செல்லாது! உயர்நீதி மன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரபட்டிருந்தது அந்த மனுவில் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013,2014,2015 ஆகிய மூன்று ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.ஆனால் அவர்களில் 152 பேர் உரிய தகுதி இல்லாமல் இருகின்றனர். மேலும் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடத்துள்ளது என அதில் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பணி நியமனம் செய்த 254 உதவிப் … Read more