அமைச்சர் பிடிஆர் குறித்து பரப்பப்படும் வதந்தி குறித்து அவரே அளித்த பேட்டி

Palanivel Thiagarajan

அமைச்சர் பிடிஆர் குறித்து பரப்பப்படும் வதந்தி குறித்து அவரே அளித்த பேட்டி தமிழகத்தில் கடுமையான நிதிச்சுமை இருந்து வரும் நிலையில், ஜாக்டோ ஜியோ போன்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நிலுவை தொகையை விடுவிக்க முதலமைச்சருக்கு மனமிருந்தாலும், அமைச்சர் பிடிஆர் தான் விடுக்க மறுக்கிறார் என வதந்தி இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வருத்தம் தெரிவித்தார். மாநில உரிமைகள் குறித்து குஜராத் முதல்வராக இருந்த பொழுது மோடி பேசியதை விட 50% குறைவாக தான் நாங்கள் பேசி வருகிறோம் … Read more