பாளையங்கோட்டையில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் வார்டனை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பி ஓட்டம் !

பாளையங்கோட்டையில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் வார்டனை தாக்கி விட்டு 12 சிறுவர்கள் தப்பி ஓட்டம் ! சம்பவத்தில் வார்டன் ராஜேந்திரன் கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் இருவரும் மது போதையில் இருந்தார்களா என பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்றது. நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 12 சிறார்கள் தப்பி சென்ற சம்பவத்தில் வார்டன் ராஜேந்திரன் கண்காணிப்பாளர் ஜெய்சங்கர் இருவரும் மது போதையில் இருந்தார்களா என பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பரிசோதனை … Read more