புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற தேர்த் திருவிழா!!

புதுக்கோட்டை மாவட்டம் இருந்து முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இருந்தி ராப்பட்டி முத்து மாரியம்மன் கோவில் புகழ்பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் பங்குனி திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினந்தோறும் முத்து மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். … Read more

இரு தரப்பினர் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடக்கம்!!பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலகல கொண்டாட்டம்!!

இரு தரப்பினர் மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் தொடக்கம்!!பங்குனி திருவிழாவை முன்னிட்டு கோலகல கொண்டாட்டம்!! புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற போது இரு தரப்பினர் இடையே நடைபெற்ற மோதலால் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது வாடி வாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வருடம் தோறும் ஜல்லிக்கட்டு … Read more