பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் – ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு 

பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் - ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு 

பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் – ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு  பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம்- ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா, சித்ரா பௌர்ணமி, ஒவ்வொரு மாதம் வரும் பௌர்ணமி கிரிவலம் உலகப் பிரசித்தி … Read more