செஸ் வீராங்கனை ஏமாற்றிய மாநில அரசு! சமூகவலைதளத்தில் குமுறும் வீராங்கனை!

செஸ் வீராங்கனை ஏமாற்றிய மாநில அரசு! சமூகவலைதளத்தில் குமுறும் வீராங்கனை!

பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரை சார்ந்த செஸ் வீராங்கனை மாலிகா காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத இவர் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார். இந்த சூழ்நிலையில், தன்னுடைய வலைப்பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கின்ற பதில் பஞ்சாப் மாநில அரசு தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பரிசு அறிவித்து எனக்கு அழைப்பு விடுத்த கடிதம் என்னிடம் … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்! முதல்வர் அறிவிப்பு!!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்! முதல்வர் அறிவிப்பு!!

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பாக முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட அமரீந்தர் சிங் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தார் அதன் பின் தேர்தலில் வெற்றிப்பெற்று பஞ்சாப் மாநிலத்தின் முதல்வரானார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.தற்போதைய சூழலில் இந்த அறிவிப்பு மிகுந்த வரவேற்பைப்பெற்றுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒவ்வொரு மாநிலத்திலும் … Read more