ராமநாதபுரம் அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ராமநாதபுரம் அருகே தாய் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவர் தூக்கிட்டு தற்கொலை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இருக்கின்ற கீழக்கோட்டை கிராமத்தை சார்ந்தவர் முனியசாமி இவருடைய மனைவி வேணி இவர்களுடைய மகன் ராஜு (17)என்ற இவர் ராமநாதபுரத்தில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். சென்ற ஞாயிறு அன்று விடுமுறையை முன்னிட்டு வீட்டில் இருந்த அவரிடம், தாய் வேணி வீட்டில் இருந்த கோழிகளைப் பிடித்து அடைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் அவர் மறுப்பு தெரிவித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் மறுப்பு தெரிவித்ததால் கோபமடைந்த வேணி … Read more