அடிக்கடி சண்டை போடும் பெற்றோர்!! அவமானத்தால் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி!

அடிக்கடி சண்டை போடும் பெற்றோர்!! அவமானத்தால் உயிரை மாய்த்த கல்லூரி மாணவி! குரோம்பேட்டை, நியுகாலனியை சேர்ந்தவர் செல்வம். அவரது மகள் ஜனபிரியா, 19. பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது பெற்றோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலை வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைபார்த்து ஆத்திரமடைந்த ஜனபிரியா, ‛உங்களால் வெளியே தலை காட்ட முடியவில்லை,அவமானமாக இருக்கிறது எப்போதும் பிரச்னையாகவே இருக்கிறது’ என்று கூறி, வீட்டில் இருந்த … Read more