parigaram

குழந்தை பாக்கியம் தரும் ஏகாதசி விரதம்!
ஒவ்வொரு மாதமும் 2 நாட்கள் ஏகாதசி திதி இவரும் இவ்வாறு வருடத்துக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன சில வருடங்களில் 25 ஏகாதசியும் வரும் என தெரிவிக்கிறார்கள். இந்த ...

கடன் தொல்லை தீர்க்கும் பரிகாரங்கள்!
கடன் பெற்றார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பதைப்போல கடன் என்பது ஒரு கொடிய விஷயமாகத்தான் இருக்கிறது. இதில் எல்லோரும் அவதிப்பட்டு கொண்டு தான் உள்ளார்கள். ...

மன அமைதி கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்!
கீழே சொல்லப்பட்டிருக்கும் பரிகாரம் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள், அமைதியின்மை வீட்டிற்குள் நுழையவே பிடிக்காத தன்மை எதற்கெடுத்தாலும் எரிச்சல் உள்ளிட்டவற்றை நீக்குவதற்கான பரிகாரம் இதனை செய்து பலனடைந்து கொள்ளுங்கள் ...

இதை செய்தால் குடும்பத்தில் பிரச்சனையை இருக்காது!
வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது அதோடு பிரச்னையில்லாத வாழ்க்கை சுவாரசியமாகவுமிருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே செல்லலாம். உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன், ...

Kalasarpa dosha in tamil : ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?
Kalasarpa dosha in tamil : ஜாதகத்தில் சர்ப்ப தோஷங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? Kalasarpa dosha in tamil : காலசர்ப்ப தோஷம் இவ்வுலகில் பல ...

சகல பாவங்களையும் போக்கும் திருப்பதி தீர்த்தங்கள்!
திருப்பதி திருமலையில் அனேக தீர்த்தங்கள் காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அவற்றில் சில தீர்த்தங்கள் தொடர்பாகவும், அதில் நீராடுவதின் பலனையும் பார்க்கலாம். சுவாமி புஷ்கரிணி: ஆதி வராக மூர்த்தி சன்னதிக்கு ...

சனியின் தாக்கத்தை குறைக்க வேண்டுமா? இதனை பின்பற்றுங்கள்!
மனித வாழ்க்கையை பொருத்தவரையில் நவகிரகங்களின் பங்கு இன்றியமையாதது.அதிலும் கர்ம வினை பயன் உள்ளிட்டவற்றை வழங்கும் சனீஸ்வரனின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். வாழ்வில் இவருடைய தசாபுத்தியோ அல்லது பார்வையோ ...

செய்த பாவங்களை போக்கும் ஐந்து சேவைகள்!
மனித உடலானது இறைவனால் பஞ்ச பூதங்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்பவை பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படுகிறது. பஞ்சபூத ஆற்றலில் ...

கருட பஞ்சமியன்று விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள் என்னென்ன?
பெருமாளின் வாகனமாக இருக்கும் பகவான் தோன்றிய ஒரு சிறப்பான நாள் தான் ஆடி மாதத்தில் வருகின்ற கருட பஞ்சமி அன்று செய்யவேண்டியது என்ன என்பதையும், இதனால் நாம் ...

பிதுர் தோஷம் நீக்கும் பரிகாரம்
தட்சிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது. பெற்றோருடன் வாழ்ந்த காலங்களில் அவர்களை சரியாக கவணிக்க இயலாதவர்கள் கூட பிதுர்பூஜை செய்து ...