நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!!
நாளை முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்!!! டிக்கெட்டின் விலை இத்தனை ரூபாயா!!! நாளை முதல் அதாவது அக்டோபர் 14ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கைக்கு கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து வரவழைக்கப்பட்ட செரியபாணி என்ற கப்பல் மூலமாக பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. தமிழகத்திலிருந்து இலங்கைக்கு அதாவது நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான … Read more