மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் – அண்ணாமலை!!

சி.பி.ஐ.யில் இந்த வாரம் புகார் செய்வேன். மிரட்டல், உருட்டலுக்கு பயப்பட மாட்டேன் பாதை யாத்திரைக்கு 31 ஆயிரம் பேர் விருப்பம் அண்ணாமலை பேட்டி. டெல்லியில் 3 தினங்களுக்கு முன் அமீத்ஷாவை சந்தித்த போது கர்நாடக தேர்தல் குறித்து பேசும் போது புதிய கல்வி கொள்கை சாராம்சம் மானில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரவது தான். உள்துறை அமைச்சகத்தில் எந்த ஒரு தகவல் சொன்னாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். திமுக எந்த விசயமாக இருந்தாலும் ஆர்ப்பாட்டம், போராட்டமாக பார்க்கின்றனர். மத்திய … Read more