கோயில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் – போலீசார் விசாரணை

Visaranai

கோயில் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் – போலீசார் விசாரணை பட்டுக்கோட்டை அருகே படப்பைக்காடு கிராமத்தில் உள்ள பெரமையா கோயில் சாமி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள படப்பைக்காடு கிராமத்தில் உள்ள பெரமையா கோயில் சாமி சிலையை நேற்று இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தி சென்றதாக. பாஜக, இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத் உள்ளிட்ட … Read more