மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!!
மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி!! சென்னை மெரினா கடற்கரையில் கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு, மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வயது முதிர்வின் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி மரணமடைந்தார். இவரது நினைவாக கடலுக்கு நடுவே 134 அடி உயரத்திற்கு, ரூ.81 கோடி ருபாய் செலவில் பேனா சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசின் … Read more