மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு
மக்களை குத்தி கிழிக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டு சாலையில் செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில் மிக ஆபத்தான நிலையில் வைக்கபட்டிருந்த பேனரை தக்க நேரத்தில் அகற்றிய போக்குவரத்து காவலருக்கு குவியும் பாராட்டு குவிந்த வண்ணமேயுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட ராஜகீழ்ப்பாக்கம் சிக்னல் சந்திப்பு எப்போது மிகவும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் அந்த சந்திப்பின் ஒரு பகுதியில் சாலையோரமாக செல்வோரை குத்தி கிழிக்கும் வகையில், மிக ஆபத்தான நிலையில் தனியார் கார் … Read more