people fear due to sea changes

திடீரென உள்வாங்கிய கடல் நீர்!! சுனாமி ஏற்படுமா என அப்பகுதி மக்கள் அச்சம் !!
Parthipan K
இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக் கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஐம்பது அடிக்கும் மேலாக கடல் உள்வாங்கி இருப்பதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். முக்கடல் ...