அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோடர் பழங்குடியின மக்களுக்கு தனி வார்டு – மா சுப்ரமணியம்!!

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தோடர் பழங்குடியின மக்களுக்கு தனி வார்டு – மா சுப்ரமணியம்!! உதகை அருகே இத்தலார் பகுதியில் புதிய மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா.  உதகையில் கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஆய்வு என பல்வேறு நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார். இத்தலார் பகுதியில் ஆய்வுவிற்க்கு சென்ற போது மருத்துவம் சார்ந்த பல்வேறு … Read more