1940- பின் கண்டெடுக்கப்பட்ட புதிய கல்மரம் !!

பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் தாலுக்கா பெரியம்மாபாளையம் ஊராட்சியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 2 மீட்டர் நீளமுடைய கல்மரத்தை கண்டு ,அவ்வூர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுக்கா தாலுகாவில் பெரியம்மாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காம்பியம் கிராமத்தில் ,இரண்டு மீட்டர் நீளமுடைய புதிய கல்மரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லானது ஊருக்கு வடக்கே உள்ள பொன்னேரி தண்ணீர் கொண்டுவரும் ஒரு ஓடையில் புதைக்கப்பட்டிருந்த கல்மரம் தற்போது வெளிப்பட்டுள்ளது . இரண்டு மீட்டர் நீளமுடைய இந்த கல்மரமானது சுண்ணாம்பு … Read more

நண்பர்களுடன் பேச சென்ற நபர் கழுத்தறுபட்டு படுகொலை! 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை!

நண்பர்களுடன் பேச சென்ற நபர் கழுத்தறுபட்டு படுகொலை! 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை!