சுதந்திரப் பறவையாய் பேரறிவாளன்! வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு செல்கிறார் அற்புதம்மாள் தெரிவித்த புதிய தகவல்

சுதந்திரப் பறவையாய் பேரறிவாளன்! வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கு செல்கிறார் அற்புதம்மாள் தெரிவித்த புதிய தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் கடந்த 18ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இவரை உச்ச நீதிமன்றம் தன்னுடைய சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் விடுதலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சி மற்றும் அவருடைய விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டம் நடத்தியது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் … Read more

சிறைவாசம் முடிந்தது! அதிமுக தலைமையை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்!

சிறைவாசம் முடிந்தது! அதிமுக தலைமையை சந்தித்து நன்றி தெரிவித்தார் பேரறிவாளன்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், நளினி, உள்ளிட்ட 7 பேர் குற்றம் சாட்டப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்து வருகிறார்கள். இதில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனை எப்படியாவது விடுதலை பெற வைக்க வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டார். இதுவரையில் பலமுறை முதல்வர்களை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார். அவருடைய கோரிக்கைக்கு தமிழகத்திலிருந்த அனைத்து முதலமைச்சர்களும் செவிசாய்த்து அப்போது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்கள். இந்த நிலையில் சென்ற … Read more

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்!

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு அவகாசம் கொடுத்த உச்சநீதிமன்றம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான முடிவை எடுப்பதற்காக தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் ஒரு வார காலம் அவகாசம் வழங்கி இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, இந்த வழக்கானது விசாரணைக்கு வந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி … Read more