தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி பலி!
தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி பலி! கேரளா மாநிலம் பெரும்பாவூரில் உள்ள பிளைவுட் தொழிற்சாலையின் கழிவுகளை எரிக்கும் 15 அடி குழியில் தவறி விழுந்த தொழிலாளி ஒருநாள் தேடுதல் வேட்டைக்கு பின் குழியிலிருந்து உடல் வெந்து சிதைந்த நிலையில் மீட்பு. கேரளா மாநிலம் கொச்சியிலுள்ள பெரும்பாவூர் பகுதியில் பிளைவுட் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதியாகும் இந்நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த நசீர்(23) என்பவர் அங்குள்ள பெரும்பாவூர் ஓடக்காளி சந்திப்பில் உள்ள யுனிவர்சல் … Read more