போன் டார்ச் மூலம் பிறந்த குழந்தை! இந்த ஆட்சியிலும் இப்படி ஒரு அவலமா?
போன் டார்ச் மூலம் பிறந்த குழந்தை! இந்த ஆட்சியிலும் இப்படி ஒரு அவலமா? துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா தோவினகெரேயில் அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரது மனைவி மங்கம்மா என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் காரணமாக நாகராஜ் தனது மனைவியை பிரசவத்திற்காக அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் … Read more