நிவாரணத்தொகை பெறுவதற்கு மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்!! மாவட்ட ஆட்சியர் தகவல்..

நிவாரணத்தொகை பெறுவதற்கு மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம்!! மாவட்ட ஆட்சியர் தகவல்..

மாற்றுத்திறனாளிகள் நிவாரணத்தொகை பெறாதவர்கள் இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தகவல் தெரிவித்துள்ளார். சிவகங்கை: கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் 3,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 22 வகையான உணவுப்பொருட்கள், காய்கறிகள், கபசுரகுடிநீர் பாக்கெட்டுகள், முக கவசங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 16 ஆயிரத்திற்கும் … Read more