குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!!
குப்பை கிடங்கு அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!! குப்பை கிடங்கு சீரமைப்பு பகுதிகளில் தென்னை மரக்கன்றுகளை நட்டும், கருப்பு கொடி ஏற்றிய மூன்றாவது நாளாக கிராம மக்கள் தொடர்பு போராட்டம். திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் தற்போது திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதாலும் நகரின் மையப் பகுதியில் உள்ளதாலும் இந்த குப்பைக் கிடங்கை இடம் … Read more