Poaching Porcupines

முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக மூன்று வழக்கறிஞர்கள் உட்பட ஐந்து பேர் கைது!

Savitha

முள்ளம் பன்றியை வேட்டையாடியதாக மூன்று வழக்கறிஞர்கள் உட்பட ஐந்து பேர் கைது. வழக்கறிஞர்களை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டுசென்ற போது வழக்கறிஞர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே வாக்குவாதம். கன்னியாகுமரி மாவட்ட ...