காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள்! கவிஞரின் நினைவு நாள்!

Remembering memorable song lines of this poet

காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள்! கவிஞரின் நினைவு நாள்! தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் நிறைய பேர் உள்ளனர்.இவர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் நா.முத்துக்குமார்.இவரின் நினைவு நாள் இன்று.இவர் தன்னுடைய 41வது வயதில் மரணம் அடைந்தார்.இவர் காஞ்சிபுரத்தில் 1975ம் ஆண்டு பிறந்தவர்.இவர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.சிறு வயது முதலே புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டவர். தொடக்கத்தில் இவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாலு மகேந்திராவுடன் நான்கு வருடங்கள் பணியாற்றினார்.பிறகு 2000ம் … Read more

பாசத்தின் பொருள் மாவீரன் ஜெ.குரு தான்! மருத்துவர் இராமதாஸின் உணர்ச்சி மிகுந்த கவிதை

பாசத்தின் பொருள் மாவீரன் ஜெ.குரு தான்! மருத்துவர் இராமதாஸின் உணர்ச்சி மிகுந்த கவிதை

பாசத்தின் பொருள் மாவீரன் ஜெ.குரு தான்! மருத்துவர் இராமதாஸின் உணர்ச்சி மிகுந்த கவிதை மாவீரன் காடுவெட்டி குரு தன் மீது அளவுக்கு அதிகமாக பாசத்தை வைத்திருந்ததை கவிஞனாக மாறி கவிதையாக வெளிக்காட்டிய பாமக நிறுவனர் இராமதாஸ், தன் கம்பீரமான பேச்சால் வன்னிய இளைஞர்களை தாண்டி மற்ற சமுதாய இளைஞர்களையும் நாடி நரம்புகளை இழுக்க செய்வார் ஜெ.குருநாதன் எனப்படும் காடுவெட்டி ஜெ.குரு, இராமதாஸ் மீது மிகுந்த பாசத்தை காட்டுவார், மரணம் ஒன்று தான் அய்யாவிடம் இருந்து என்று அடிக்கடி … Read more

கவிஞனாக மாறி தமிழை உலகறியச் செய்த பிரதமர் மோடி

கவிஞனாக மாறி தமிழை உலகறியச் செய்த பிரதமர் மோடி

கவிஞனாக மாறி தமிழை உலகறியச் செய்த பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் – பிரதமர் மோடி ஆகியோரது சந்திப்பு கடந்த வாரம் பல்லவ பூமியான மாமல்லபுரத்தில் நடந்தது. இச்சந்திப்பு நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் உன்னிப்பாக உற்றுநோக்கி கவனித்தனர், மாமல்லபுரத்தின் பெருமையை உலகறியச் செய்தார், பிரதமர் மோடி அதுமட்டுமில்லாமல் தமிழரின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார். இச்சந்திப்பு நிகழ்வைப் பற்றி மோடி அவர்கள் கவிதையாக எழுதி … Read more