காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள்! கவிஞரின் நினைவு நாள்!
காலத்தால் அழிக்க முடியாத பாடல் வரிகள்! கவிஞரின் நினைவு நாள்! தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் நிறைய பேர் உள்ளனர்.இவர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் நா.முத்துக்குமார்.இவரின் நினைவு நாள் இன்று.இவர் தன்னுடைய 41வது வயதில் மரணம் அடைந்தார்.இவர் காஞ்சிபுரத்தில் 1975ம் ஆண்டு பிறந்தவர்.இவர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.சிறு வயது முதலே புத்தகம் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டவர். தொடக்கத்தில் இவர் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாலு மகேந்திராவுடன் நான்கு வருடங்கள் பணியாற்றினார்.பிறகு 2000ம் … Read more