பூம்பாறை நவபாஷாண முருகன் கோவில்!
நாட்டிலிருக்கின்ற அனைத்து கோவில்களிலும் ஐம்பொன், வெண்கலம் மற்றும் கற்களாலான சிலைகள் தான் இருக்கின்றன. ஆனால் நாட்டிலுள்ள 2 கோவில்களில் மட்டுமே நவபாஷாணத்தால் ஏற்படுத்தப்பட்ட அபூர்வமான சிலைகள் இருக்கின்றன. அதாவது பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை, அதேபோல பூம்பாறை மலையிலிருக்கின்ற குழந்தை வேலப்பர் முருகன் சிலை. கொடைக்கானலிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது பூம்பாறை கிராமம் இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கே வர முடியும் என சொல்கிறார்கள். உலகிலேயே நவபாஷாண சிலைகளை ஏற்படுத்தி பிரதிஷ்டை … Read more