அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்!

Poovai Jaganmurthi

அரக்கோணம் கொலையின் பின்னணி என்ன? திருமாவளவன் சொல்வது உன்மையா? பூவை.ஜெகன் மூர்த்தி பரபரப்புத் தகவல்! ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த கவுதம் நகர் பகுதியில் சோகனூர் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன், சூர்யா, மதன், சவுந்தர் உள்ளிட்டோர் நேற்று முன்நாள் (7ம் தேதி) மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பெருமாள்ராஜபேட்டையைச் சேர்ந்த சிலர் மது பாட்டில்களால் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்தவர்களை திருத்தணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, பீர் பாட்டிலால் குத்தப்பட்ட அர்ஜூனன், … Read more