அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? நாகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!!
அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? நாகையில் மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!! நாகை மாவட்டத்தில் உள்ள 500 விசைப்படகுகள் ஆய்வு. தடைசெய்யப்பட்ட சுருக்குவலை, அதிவேக சீன என்ஜின்கள் பயன்படுத்தப்படுகிறதா? என மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். மீன்பிடி தடை காலங்களில் தமிழக மீனவர்கள் அவர்களது விசைப்படகுகளை பழுது நீக்குவது புதிய இன்ஜின்கள் பொருத்துவது வழக்கம். அவ்வாறு பொருத்தும் எஞ்சின்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு உள்ளதா? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு … Read more