சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி!

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு. நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முழக்கமிட்ட செல்வகுமார். கோவை காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவர் பா.ஜ.க தொழிற்பிரிவு மாநில துணைதலைவராக இருந்து வருகின்றார். இவர் சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் விதமாகவும் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து … Read more