கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினர்!! போராட்டக்காரர்கள் மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர்!
கழிவு நீர் வடிகால் குழியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதியினர்!! போராட்டக்காரர்கள் மீது கான்கிரீட் கலவையைக் கொட்டிய ஒப்பந்ததாரர்! கரூர் மாநகராட்சி 16 வது வார்டு ஜே.ஜே நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் கட்டுமான பணி கடந்த சில பத்து நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணி நடைபெற்று வரும் இடத்தில், ஜேசிபி எந்திரத்தை கொண்டு குழி தோண்டும்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பக்கவாட்டு சுவர் அடித்தளம் பெயர்ந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக வீடு வலுவிழந்ததால் … Read more