முதல்வரை விமர்சித்த டிடிவி தினகரன்! அதிகார போதையில் தள்ளாடுகிறாரா?

முதல்வர் தமிழகத்தில் இதுவரை மூச்சு காட்டாமல் இருந்த சில காலங்களுக்கு மூச்சு காட்டாமல் இருந்த டிடிவி தினகரன் திடீரென்று முதல்வரை விமர்சித்துள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் பல்லாவரத்தில் மேம்பாலம் திறப்பு விழா முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றிருந்தது இதனை குறித்து டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “ஐந்து பேருக்கு மேல் பொது இடத்தில் கூட கூடாது என்று சாமானிய மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு தனக்கு … Read more