மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! 

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!! 296 பேர் பரிதாபமாக பலி!! 150க்கும் மேற்பட்டோர் காயம்!!! மொராக்கோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இடுபாடுகளில் சிக்கி 296 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மொராக்கோவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று(செப்டம்பர்8) நள்ளிரவு சுமார் 11 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிகட்ர் அளவு கோலில் 6.8 ஆக … Read more

அடுத்தடுத்து ஏற்படும் தொடர் நிலநடுக்கங்கள்!! பீதியில் உறையும் உலக மக்கள்!! 

A series of earthquakes People of the world freeze in panic!!

அடுத்தடுத்து ஏற்படும் தொடர் நிலநடுக்கங்கள்!! பீதியில் உறையும் உலக மக்கள்!!  இன்று காலை அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.6 என்ற அளவில் அளவுகோலில் பதிவாகி உள்ளது. தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடான அர்ஜென்டினாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் … Read more

அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சி!  வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்! 

அடுத்தடுத்து தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சி!  வீதியில் தஞ்சம் புகுந்த மக்கள்!  இந்தோனேசியாவில் இன்று அடுத்தடுத்து இரண்டு முறை தொடர்நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த  நிலநடுக்கம் இந்தோனோஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்டுள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பின் பாதிப்புகள் இன்னும் சரிவர முடிவடையாத நிலையில் தற்போது அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் இன்று … Read more