பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியான சதம்! பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி!!
பிரப்சிம்ரன் சிங்கின் அதிரடியான சதம்! பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி! நேற்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி சதம் அடித்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் சிகர் … Read more