அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமை அதிகரிக்கும் – பிரதமர் மோடி
அடிமை மனநிலையில் இருந்து விடுபட்டு நம்மை அறிந்து கொள்ளும் போது நம் பாரம்பரியத்தின் மீதான பெருமை அதிகரிக்கும் – பிரதமர் மோடி குஜராத்திற்கும் தமிழகத்திற்கும் இடையில் பகிர்ந்து கொள்ளப்படும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய தொடர்புகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமும் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இம்மாதம் 17ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெறுவதை ஒட்டி நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றார். … Read more